Thursday, 24 December 2009

நீ உதித்துஉலா செல்லும்திசையெல்லாம்உனைக் காணமுகம் திருப்பிஒயிலாகப்புன்னைகைத்து...நான் மட்டும்இரவெல்லாம்தனித்திருந்துவிழித்திருந்து...விடிந்ததும் தெரிந்ததுநீ ஆவலாய் ஓடிவந்துஅழுத கண்ணீர் என்மேல்பனித்துளியாய்...உணர்ந்து கொண்டேன்எனைச் சுற்றும்சூரியன் நீ...!!!

No comments:

Post a Comment